ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய யாழ் மக்கள்

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதனையடுத்து அவரது கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் பட்டாசுகளை வெடிக்க வைத்து தமது சந்தோஷத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண நகரில் இன்று(21) ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிணை கொண்டாடும் வகையில் இந் நிகழ்வானது இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ பதவி பிரமாணம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இன்று காலை பிரதம நீதியரசர் … Continue reading ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய யாழ் மக்கள்